...

4 views

அந்த மூன்று நாட்கள்
அந்த மூன்று நாட்கள் அவள் தாங்கும் வலி அளவில்லா
அழகாய் சிரிக்கும் அவள் சிரிப்பு- அதை
ஆழமாக மறைக்கும் அந்த மூன்று நாட்கள்.
சிறு புண் வலியையும் தாங்காதவள் மரணத்தின் வலியை சுமப்பாள் அந்த மூன்று நாட்கள்
வடியும் உதிரத்தின் வலியை வாழ்வு முழுவதும் அனுபவிக்கிறான்
அடி வயிற்றில் ஆயிரம் ஊசி குத்தும் அந்த வலி
வாயால் சொல்ல முடியாது கண்களில் கண்ணீர் தான் தேங்கும்
அந்த வலியை அனுபவிப்பவள் ஆயிரம் வைரத்திற்க்கு சமம்மானவள்.
அந்த மூன்று நாள் நீ தாயாய் அவளை சேய்யாய் பார்
உண்மையான அன்பு அங்கு தான் வெளிப்படும்...
மாதம் ஒருமுறை மறுபிறவி எடுக்கிறாள் மரணத்தின் வலியை தன் வயிற்றிலே சுமக்கிறவர்களே
அந்த வலியும் வாழ்க்கையை சமாளிக்க போராடுகிறாள்
ஆணும், பெண்ணும் சமம்மல்ல அவள் எங்களை விட மேலானவள்
வாழ்வில் அன்பு தருபவள் அவள் தான் அதைவிட அதிகமான வலியை அனுபவிக்கிறான்.
அவள் வானில் உள்ள நிலா போல தனித்துவமானவதனித்துவமானவள்......
© All Rights Reserved