...

5 views

என் அழகியே
கனவிலும் நீதான் நினைவிலும் நீதான்,
பெண்னே என் கண்ணையே.
உன்னை பத்தி பேசும் பொது என் நாக்யெல்லாம் தித்திப்படையுமே,

நான் எவ்வளவு தூரம் உன்னோடு வந்தேன் என்று தெரியவில்லை,
ஆனால் நான் எங்கு போக வேண்டும் என்று எனக்கு தெரியும்,

நான் வாழவேண்டும் உன்னோடு,
என் வாழ்க்கை முழுவதும் முழு மனதோடு.



© அரசன்
#காதல் கவிதை