...

3 views

ஒரு நெடு பயணம்
இரு கரம் கோர்த்து தான் நாட்கள் நீண்டிட வேண்டுமே,
உன்னோடு நான் என்னோடு நீ, சேகரித்து வைத்த காதல் கொண்டே காலம் யாவும் வாழ வேண்டுமே,
நடுவே காகித குவியல் சேகரித்து,
கிடைக்கா பொருளும் கிடைத்திட,
நடுவே ஆடலும் பாடலும்,
மழையின் தாள ஓசையில் அனைத்திடும் பொழுதில்,
காதல் தீயாய் சுற்றி இருக்க,
மொத்தமாய் உன்னுள் நான் கரைந்தே போகவேண்டுமடி,காலம் அறுபதோ என்பதோ தள்ளாடும் நொடியில் கூட உன்னை தாங்கும் நானும் என் தோல் சாய நீயும்,
வரம். ஒன்று வேண்டும்.
காதல் தேவதையே
© அருள்மொழி வேந்தன்