...

9 views

Mother
இடுப்பு வலி பொறுத்திட்டு ஈரைந்து மாதம் இருந்தவளே !
அடுப்பருகில் நீ நின்று, என் பசியாற, படைத்தவளே !
கடுப்பாகி சில நேரம் நீ என்னை கடிந்தாலும்- தாயே
உன்னை தடுப்பேனோ! வாழ்வில் உன்னை மறப்பேனோ!

துயிலெழும்போது உன் தூயமுகம் தொழாவிட்டால்
குயிலின் குரல் கூட கூப்பாடாய் கேட்குமம்மா !- என்
மயிலான உனக்கு இடர் ஏதும் நேர்ந்தால்
துறப்பேனே இன்னுயிரை இப்படிக்கு இளமாறன்
-இளமாறன் (Abishen)


© shane.creations