...

7 views

என் வானே
கண்ணீரை போல் என் கன்னம் தொட்டு சென்றால்,
வந்த காரணம் புரியவில்லை,
விழுந்த இடம் தெரியவில்லை,
வானில் மூழ்கி தேடினேன்
மழைத்துளியில் உன் முகம்
கண்டேன்,
நாற்புறமும் தோன்றினாய்
மாயாஜாலம் போல்...

© எழில்