...

7 views

மகாபாரதம்
...... நாளை
மனு என்னும் அரசனின் மகனான வில்லன் என்பவன் காட்டுக்கு வேட்டையாட சிறந்த குதிரைகள் பூட்டிய தேரில் ஏறிச் சென்றான் இங்கு வருபவர்கள் பெண்ணாகி விடுவார்கள் என்று பார்வதியின் சாபத்துக்கு அந்த காட்டின் ஒரு பகுதியில் இருந்தது வேட்டையாட சென்ற இளம் அதை அறியாது அந்த இடத்துக்கு விதிவசத்தால் சென்று சேர்ந்தான் உடனே பார்வதி இருந்த சாபத்தால் அவன் பின்னால் என்னும் பெயர் கொண்ட பிறகு இலை மன்மதனின் சின்னமாகிய குயிலின் ஓசை அமுதமாக கேட்கின்ற சோலை ஒன்றுக்கு சென்று சேர்ந்தால் அங்கே தங்கியிருந்த புதன் இளையை கண்டான் மன்மத அம்புகள் துயரம் கொண்டால் உடனே புதன் இளையை அதிகமாக இறுக்கி அணைத்து அவள் அழகு அதிகமாக கூறினான் அதனால் தனக்கு மகனாக புரூரவஸ் என்னும் தவப் புதல்வன் பிறந்தான் அவனும் ராமனும் இவனே என்று தன்னை பார்த்தவர்கள் சொல்லும்படி வளர்ந்து அழகிலும் வலிமையிலும் சிறந்து விளங்கினான் பருவம் அடைந்த நாளில் ஒரு நாள்.....


© Siva