இதயத்திருடன்
என் கண்கள் உன்னை
கானும் தறுனங்கலில் என்
மூலை சேயலிழப்பது ஏனோ
என் இதழ்கள் உன்னோடு
பேச முற்படும் போது என்
இதயத்துடிப்பு வேகமாவதும் ஏனோ
பாதி தூக்கத்தின் கிருக்கல்கல் கவிதையாய் மலர்கின்றது
மிதி தூக்கத்தை உன் நினைவுகல் களவாடுகிறது
உன்னை பார்த்த நாள் முதல் என் வாழ்கை தலைகீழ்ழாக மாறியது
என் இதயத்திருடனே என் வாழ்வை இயல்பு நிலைக்கு மாற்றிவிடு
© Kanjanaa Viswanathan
கானும் தறுனங்கலில் என்
மூலை சேயலிழப்பது ஏனோ
என் இதழ்கள் உன்னோடு
பேச முற்படும் போது என்
இதயத்துடிப்பு வேகமாவதும் ஏனோ
பாதி தூக்கத்தின் கிருக்கல்கல் கவிதையாய் மலர்கின்றது
மிதி தூக்கத்தை உன் நினைவுகல் களவாடுகிறது
உன்னை பார்த்த நாள் முதல் என் வாழ்கை தலைகீழ்ழாக மாறியது
என் இதயத்திருடனே என் வாழ்வை இயல்பு நிலைக்கு மாற்றிவிடு
© Kanjanaa Viswanathan
Related Stories