...

9 views

தொலை தூர காதல்
அந்தி வானில் இருள் சூழும் வேளை, பறவைகள் இடம் சேர.. ஆகாயமோ அந்த ஆழியை முத்தமிட்டுக் கொள்ள, எனதருகில் என்னவன் நெற்றி முத்தமிட்டு சொன்னான் எத்தனை காலமானாலும் நீ என்னவளே. என் செய்தேன் நான், உன் அளவில்லா அன்பில் உன்னதமாய் திலைத்திருக்கிறேன்...!