...

5 views

உயிரின் உடன்பிறப்பு part_2
இது ஒரு மாறுபட்ட கவிதை.
(this will explain the difference between blooded soul and non blooded soul)

கருவால் பிரிந்தோமே தவிர
உறவால் சேர்ந்தோம்
விதியால் பிரிந்தோமே தவிர
நதி போல் இணைந்தோம்..!
உணர்வால் பிரிந்தோமே தவிர மலர் போல் மலர்ந்தோம்

கடவுள் கொடுத்த உறவாய் வந்தவலும் நீயே ....உன்
அன்பை வழங்கிட என் அன்னையாய் ...
வந்தவழும் நீயே

உனை காணாத என் உள்ளம் வாடுதடி அன்பே..!
உனை கான என் உள்ளம் ஏங்குதடி ..!

கடவுள் அளித்த வரமாய் வந்தவளும் நீயே..!
அழியாத பாசத்தையும்,சோகத்தையும் தந்தவள் நீயே...!

விதியால் நான் உன்னை காணாமல் வாடுகிரென்..!
அன்பே ..உன் அன்பிற்கு ஏங்குகிரென் ...!

இனி நான் உன்னை ஏப்பொழுது காண்பேனோ..💚
© Guru prasath