யாசகம்
எச்சமிட்ட நகமெங்கும் ஒலமிட்ட ஜனதிரள் வீதியெங்கும் துகளாய்
துளியாய் அங்கென்று இங்கொன்றுமாய் கழுகு பார்வையின்
திட்டுகளாய் திரவயற்ற காலி நறுமண பெட்டகமாய் உயிர் வாழ்கின்ற பிச்சைகாரப் பாட்டியின் கையில் எண்ணி எண்ணி தேயந்த நாணமாய்
சேதமடைந்த ஓடுகிறது
அவளின் மூச்சுக்காற்று
பூமிக்கு யாசகமாய்....
#வலிகளுடன்_நான்
துளியாய் அங்கென்று இங்கொன்றுமாய் கழுகு பார்வையின்
திட்டுகளாய் திரவயற்ற காலி நறுமண பெட்டகமாய் உயிர் வாழ்கின்ற பிச்சைகாரப் பாட்டியின் கையில் எண்ணி எண்ணி தேயந்த நாணமாய்
சேதமடைந்த ஓடுகிறது
அவளின் மூச்சுக்காற்று
பூமிக்கு யாசகமாய்....
#வலிகளுடன்_நான்
Related Stories