...

14 views

வேடிக்கை உலகம்
சொற்கள் குறைந்தது
சோகங்கள் பெறுக

வேல்கள் நெஞ்சை குத்தியது
வளங்கள் குறைய

வாழ்க்கை வேடிக்கையானது
வேதம் மறைய

அறிவு குறைந்தது
அகங்காரம் ஒலிக்க

பாசம் வேஷமானது
பணம் இல்லாமல் போக

வெளிச்சம் மறைந்து போனது
நான் வெக்கி குனிய

நீரும் நீர்சனமாய் நீங்கி பெருகும்
கதிரவன் மறைந்திட
கார்மேகம் சூழ்ந்திட
வெளிச்சம் தந்தவன் வேடிக்கையாகிறான்
ஒரு நாள் பொழிந்தவன் வேந்தன் ஆகிறான்
மர்மமும் மாயமும் எதுவெனில்
அறியாமலே
நானும் வேடிக்கையாகினேனோ.