...

4 views

அன்பால் இணைந்திருப்போம்
அப்பா என்று சொன்னவுடன் மொபைலை பார்க்கும் என் கண்கள்
எப்போது உன்னை பார்க்கும் என்று
ஆவலாய் காத்திருக்கிறேன்..

நான் தவழும் அழகை காணவில்லை
நடை பயிழ உன் கரங்கள் கோர்க்கவில்லை
மார்பினில் சுமக்கவில்லை உந்தன்
மனதினில் சுமக்கின்றாய்..

வருடம் ஒரு முறை நீ வர
வருடம் முழுதும் காத்திருப்பேன்
தூரம் நம்மை பிரித்த போதும்
அன்பால் நாம் இணைந்திருப்போம்..

#tamilkavithai #tamilstories #love #dadlove #longdistancerelationship
© KD's WORLD