...

6 views

ஆதினி 😍
இரவின் நிலவின் நடுவே வான் மேகம் சூழ ஏனோ அந்த நிலவினை போல நானும் தனியே, சுற்றி எத்தனை நட்சத்திரம் இருந்தும் அவள் இல்லா இந்த பூலோகம் தனிமை என்னும் ஆழ் கடலின் அமைதியாய், எரிமலையின் எரிதளல், நடுவே பனி போல் உருகி தான் போகிறேன்,
எழுதிட எண்ணிய வார்த்தைகள் எல்லாம் என்னுள். புதைந்து போக நொடி நேரம் கூட தாங்கா இதயம் எனது ஆதினி என்னும் ஆயுட்காலம் என் அருகில் இல்லா பொழுதில் எப்படி தான் உயிர் பிழைப்பேனோ....
© அருள்மொழி வேந்தன்