...

1 views

தலைவனை காண தவம்
தூக்கத்தை தவிர்க்கிறேன்
தலைவனை நினைத்து வரும்
கண்ணீரால்...
கண்ணீரால் வரும்
கனவுகள் அனைத்தும்
தொலைந்து விடும் ...
கனவுகள் தொலைவதால்
தலைவன் காதலனை
காண முடியவில்லை ...
காதலனை காணாததால்
தவிக்கிறேன் துடிக்கிறேன்...
தவிர்க்கிறேன் மறைக்கிறேன் ...
💔 💔 💔 💔 💔 💔