...

9 views

Love
கண்ணோரம் காரிருளில் கடந்து சென்ற காரிகையே - இப்    புவனத்தில் பெறா இன்பம் உன் கடைக்கண் கவனத்தில் பெற்றேனடி!துயர்க் கடலில் திண்டாடும் தோணி எனும் என் வாழ்வை,    தோள் கொடுத்து காப்பாயா! தோணியை-கரை சேர்ப்பாயா !                                                                                                   - இளமாறன்(Abishen)
© shane.creations