9 views
Love
கண்ணோரம் காரிருளில் கடந்து சென்ற காரிகையே - இப் புவனத்தில் பெறா இன்பம் உன் கடைக்கண் கவனத்தில் பெற்றேனடி!துயர்க் கடலில் திண்டாடும் தோணி எனும் என் வாழ்வை, தோள் கொடுத்து காப்பாயா! தோணியை-கரை சேர்ப்பாயா ! - இளமாறன்(Abishen)
© shane.creations
© shane.creations
Related Stories
6 Likes
0
Comments
6 Likes
0
Comments