இன்ஸ்டாகிராம் பதிவு 2
நேற்று எங்கள் கல்லூரியில் கல்லூரி நிறுவனர் விழா....
(கொரோனா கட்டுப்பாடுகளுக்காக தடை பிறப்பிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்கு முன்பு)
காலையில் முதல் இரண்டு வகுப்புகள் மட்டுமே ஒழுங்காக நடந்து முடிந்தன....
இடையே விழாவிற்காக சிற்றுண்டியுடன்...
அதன் பின்னர் நண்பர்களுடன் கல்லூரி வளாகத்தில் பொழுதைக் கழித்துத் கொண்டிருந்தேன்...
நண்பர்கள் செலவு செய்ததின் காரணமாக கடலை மிட்டாய்,பனிக்கூழ் மற்றும் பிற தின்பண்டங்களை தின்றோம்...
பின்னர் விடுதிக்கு சென்றபோது அங்கு பரபரப்புடன் காணப்பட்டது. கல்லூரி நண்பர்கள் மற்றும் நண்பர்களின் நண்பர்கள் வந்திருந்தனர்.
அதில் என் விடுதி நண்பர்கள் காரைக்கால் செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர்.
*எதற்கு காரைக்கால் என்று நீங்களே ஊகித்துக் கொள்ளலாம்...
அதில் ஒரு குரல் கடற்கரைக்கு செல்லலாம் என்று கூறியது.
அந்த ஒரேயொரு காரணத்திற்காக என் நண்பர்கள் பலரையும் சேர்த்து ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் தயாரானோம்...
பயணம் என் வாழ்வின் மறக்க முடியாதது...
கல்லூரியின் எதிரே இரயில் நிறுத்தம்... வசதி...
தஞ்சாவூர்-திருவாரூர்
இந்த வழியில் என் முதல் இரயில் பயணம்...
தண்டவாளம் பராமரிப்பு பணிகள் காரணமாக...
(கொரோனா கட்டுப்பாடுகளுக்காக தடை பிறப்பிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்கு முன்பு)
காலையில் முதல் இரண்டு வகுப்புகள் மட்டுமே ஒழுங்காக நடந்து முடிந்தன....
இடையே விழாவிற்காக சிற்றுண்டியுடன்...
அதன் பின்னர் நண்பர்களுடன் கல்லூரி வளாகத்தில் பொழுதைக் கழித்துத் கொண்டிருந்தேன்...
நண்பர்கள் செலவு செய்ததின் காரணமாக கடலை மிட்டாய்,பனிக்கூழ் மற்றும் பிற தின்பண்டங்களை தின்றோம்...
பின்னர் விடுதிக்கு சென்றபோது அங்கு பரபரப்புடன் காணப்பட்டது. கல்லூரி நண்பர்கள் மற்றும் நண்பர்களின் நண்பர்கள் வந்திருந்தனர்.
அதில் என் விடுதி நண்பர்கள் காரைக்கால் செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர்.
*எதற்கு காரைக்கால் என்று நீங்களே ஊகித்துக் கொள்ளலாம்...
அதில் ஒரு குரல் கடற்கரைக்கு செல்லலாம் என்று கூறியது.
அந்த ஒரேயொரு காரணத்திற்காக என் நண்பர்கள் பலரையும் சேர்த்து ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் தயாரானோம்...
பயணம் என் வாழ்வின் மறக்க முடியாதது...
கல்லூரியின் எதிரே இரயில் நிறுத்தம்... வசதி...
தஞ்சாவூர்-திருவாரூர்
இந்த வழியில் என் முதல் இரயில் பயணம்...
தண்டவாளம் பராமரிப்பு பணிகள் காரணமாக...