இந்த உறவின் பெயரென்ன
பொழுதுபோக்கு செயலிழந்து ஒன்றை பார்த்துக் கொண்டு இருந்த போது திடீரென யாரோ ஒருவருக்கு அறியாமலே அழைப்பு (request) சென்று விட்டது. அந்த நபர் மறுபடியும் அழைத்து ஏதோ அறிந்தவர் போல் பேசத் தொடங்கினார். சட்டென்று சுதாரித்துக் கொண்டவள், தனது அண்ணனிடம் கூற அவர் அந்த அழைப்பு வந்த நபரிடம் பேசினார். பின் அவர் தனது அண்ணனின் நண்பர் என தெரிந்தது. பின்பு இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறினர். பின் நாள் செல்லச் செல்ல அவனது உண்மை முகம் தெரிய தொடங்கியது..