...

5 views

காதல் தந்த வலிகள்.................................
ஓர் அறிவு முதல் ஆறு அறிவு வரை உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் காதல் உண்டு அப்படிப்பட்ட காதல் சிலருக்கு வழிகளையும்,
வலிகளையும் கொடுத்திருக்கும். இக்கதையில் வரும் கிருஷ்ணாவிற்கு காதல் தந்தது வலியா அல்லது வழியா??..
உண்மை காதலை உணர்த்த வரும் இக் கதையின் மூலமாக என்னையும் நான் உங்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். எனது பெயர் வெற்றி திருமகன் நான் பொள்ளாச்சியில் வசிக்கிறேன். இக்கதையின் மூலம் நான் உண்மை காதலை உணர்த்த வந்திருக்கிறேன். காதல் தோல்வியினால் ஏற்பட்ட காயங்களுக்கும் இக்கதை ஒரு மருந்தாக அமையும்.