...

17 views

மழை
இரவு நேர மழையில்

அந்த மலைகள் முழுமையாக நனைந்தன
அந்த நதிகள் முழுமையாக நனைந்தன
அந்த மரங்கள் முழுமையாக நனைந்தன
அந்த வீடுகள் முழுமையாக நனைந்தன
அந்த வயல்கள் முழுமையாக நனைந்தன
அந்த பாதைகள் முழுமையாக நனைந்தன
எங்கும் ஒதுங்காமல்
நான்
அந்த இரவு வேளையில் நடந்து வந்த போது
என்னை முழுக்க நனைத்து
என்மீது கோபத்தைக் காட்டியது
அந்த இரவு பெய்த மழை.

ந க துறைவன். வேலூர்.