...

0 views

ஆதிராவின் வருகையும் அடுத்து கிடைக்கும் தகவலும்
அத்தியாயம் 9
சதீஷ் சுரேஷ் இருவரும் வர்மா ரம்யா கதிர் வாழ்க்கை பற்றிய உண்மைகள் தெரிய வரச் சற்று அமைதியாக இருந்தனர் அப்போது மூவரும் எடுத்த பயிற்சிபற்றித் தெரிந்தால் என்ன ஆகும் எனக் கதிர் கேட்க வேண்டாமெனக் கூறினான் சதீஷ் , எங்க மனசு இதுக்கே சூறாவளி அடிச்ச மாதிரி இருக்கு ,  சரி வர்மா உனக்கு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்ன பண்ண நீ என்ன சொல்லுற அதை நாங்க அப்படியே செய்கிறோம் எனக் கூற வர்மா அதற்க்கு நான் சொன்ன மாதிரி செங்க முக்கியமா அந்தக் கீதா பத்தி ஏதாவது ஆதாரம் கிடைக்குமா எனச் சுரேஷ் நீ தான் கண்டு பிடிக்கணும் அவளை எப்படியாவது கதிர் கிட்ட கொடுக்கப் பாரு ,கதிர் நீ நம்ம ஆதிரா கிட்ட இதை ஒப்படைச்சா பொதும் எனக் கூறினான் , அதற்க்கு கதிர் ஆனா ஆதிரா இதுக்கு சரி பட்டு வருவாளா எனக் கேட்க அது எனக்குத் தெரியாது அதுக்குள்ள நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து அந்த ஆதிரா கிட்ட பேசணும் ஆதிரா க்கு உன் மேல தான் ஒரு கண்ணு கொஞ்ச உஷார் ஆக இரு என வர்மா கிண்டல் செய்யக் கதிர் முகத்தில் ஒரு பெரிய பயம் அவன் பயப்படும் ஒரே ஆள் ஆதிரா தான் , கதிர் முகத்தில் இருக்கும் பயத்தை கண்டு சுரேஷ் சதீஷ் ரம்யா மூவரும் கதிரைப் பார்த்து என்ன இப்படி வியர்த்து இருக்கு எனக் கேட்க அதற்க்கு வர்மா அவனோட வருங்கால பொண்டாட்டி அதான் கொஞ்ச பயம் எனக் கூற கதிர் வர்மா வை முறைத்து கொண்டு இருந்தான் , அதைக் கண்ட ஜூலி சிரித்து கொண்டே வர எனக்குத் தெரியும் எனக் கூறியது அதைக் கேட்டு ரம்யா ஜூலி அது யாரு எனக் கேட்க ஜூலி கூற முன் வர நடுவில் வந்த ஜாக் அதுவா போலீஸ் யூநிஃபார்ம் ல இருக்கிற பெரிய கேடி எங்க அண்ணி தானெனக் கூற ஆதிரா என இவர்கள் கூறுவதை கேட்ட சுரேஷ் கொஞ்ச இருங்க நம்ம ஊரு அசிஸ்டண்ட் கமிஷ்னர் ஆதிரா வை யாச்சொல்றீங்க எனக் கேட்க ஆமா எனக் கதிர் கூறினான் அது பெரிய பேய் ஆச்சேயெனச் சுரேஷ் கூற சதீஷ் எதே ஒரு மாசம் முன்னாடி நீயும் நானும் வரும்போது ஒரு கமிஷ்னர் நம்மளை நிப்பாட்டி நம்ம கிட்ட சரக்கு இருக்கா எனக் கேட்டு உசுர வாங்கினாங்களே அவங்களா எனக் கேட்க அதைக் கேட்ட வர்மா என்ன டாச்சொல்றீங்க நான் கூட மறுநாள் வந்து உங்க id card வாங்க போலீஸ் ஸ்டேஷன் வர வந்து எழுதிக் கொடுத்துட்டு போனேன் லா அதையா சொல்றீங்க எனக் கேட்க ஆமா என இருவரும் தலை அசைத்தனர் , கதிர் என வர்மா கொஞ்ச சத்தமாகக் கூப்பிட டேய் அந்த ஆதிரா எருமையை உடனே இங்க வரச் சொல்லு எனக் கூறினான் அதற்க்கு கதிர் எதுக்கு எனக் கேட்கச் சொல்றத செய் எனக் கட்டளை இட்டான் , வர்மா முகம் கண்ட கதிர் என்ன என்று புரியாமல் ஆதிரா வை அழைக்க அவள் முக்கியமான விஷயமாகக் கமிஷ்னர் ஆபீஸில் இருக்கேன் என மெசேஜ் அனுப்பினால் சரியென அவன் கூறி விட்டு உடனே வர்மா வீட்டுக்கு வா எனக் கூறினான். வர்மா அழைத்தாகத் தெரிய வந்தவுடன் அங்கே இருந்து உடனே கிளம்பினால் , ரம்யா ஆதிரா பற்றி வர்மா விடம் கேக்க எங்க ஃப்ரெண்ட் தான் ஆதிரா எங்களைவிட பெரிய பொண்ணு தான் ஆதிரா அவளுக்கும் எங்களுக்கும் 5 வயசு வித்தியாசம் கதிரும் அவளும் ஒரே குடும்பம் தான் கதிர் மாமா பொண்ணு தான் ஆதிரா , அதுனால தான் நாங்க அப்படி சொல்லிட்டு இருப்போம் , என வர்மா கூறினான் எங்க கூட்டதை சேர்ந்தவ தான் அந்த ஆதிரா வர்மா சொன்னவுடனே எப்படி அவங்க வருவாங்க என ரம்யா கதிரைப் பார்த்துக் கேட்க இங்க வர்மா தான் எங்களுக்கு லீடர் அப்போ அவன் சொல்றதை கண்டிப்பா நாங்க கேட்கணும் எனக் கூறினான் வர்மா எப்போதும் எல்லோரையும் தான் நண்பர்கள் குடும்பம்போல் தான் நினைப்பானெனச் சிவா கூறினான் நடுவில் வந்து சில நேரம் செல்ல வெளியே ஒரு ஜீப் வருவதை உணர்ந்த கதிர் வெளியே சென்றான் அங்க ஆதிரா மட்டும் ஜீப் விட்டு இறங்கி வந்தால் அந்த ஜீப் திரும்பச் செல்லச் சொல்லி விட்டுத் தான் வந்தால் , அவளைப் பார்த்த கதிர் ஆதிரா எப்படி இருக்க எனக் கேட்க அவனின் கழுத்தை கட்டி கொண்ட ஆதிரா நல்லா இருக்கேன் அத்தான் நீ எப்படி இருக்க என வந்தால் அங்கே இருக்கும் அனைவரையும் கண்டு கொஞ்சம் தயங்கி நின்று கொண்டால் அவளைக் கண்ட வர்மா வா ஆதிரா எப்படி இருக்க எனக் கேட்க நல்லா இருக்கேன் எனக் கூறினால் அங்க இருக்கும் ஜாக் ஜூலியை கண்டு எப்படி இருக்கீங்க எனக் கேட்க நல்லா இருக்கோம் என ரெண்டும் கூற அவள் அங்கே இருந்த மூவரை கண்டு யாரென வர்மா விடம் கேட்க அவன் ரம்யா சுரேஷ் சதீஷ் யை அறிமுக படுத்தினான் , ரம்யா என்னும் பெயர் கேட்க வணக்கம் அண்ணியென ஆதிரா கூற ரம்யா சற்று திகைத்துப் போனால் , வர்மா எதுக்கு என்னை அவளோ வேகமா வரச் சொன்ன உனக்கு நடந்த எதும் தெரியாதா என வர்மா கேட்க எதைப் பற்றியென ஆதிரா கேட்க அந்தக் குடோன் ல நடந்த விஷயம் தானெனக் கூறினான் , எது அந்தக் கிஷோர் அவன் பையன் அவன் கும்பல் அடி வாங்கி கிடந்ததா எனக் கேட்க ஆமா எனக் கூறினான்  , ஆமா வர்மா அங்க நீ பண்ண எல்லாமே எனக்குத் தெரியும் அவங்க அடி வாங்கியதை வச்சே அது நீ தானென எனக்குத் தெரியும் எனக் கூற ஆமா எதுக்கு இப்போவே இதை எல்லாம் ஆரமிச்ச அதுக்கு தான் இன்னும் 4 வருஷம் இருக்கு லா எனக் கேட்க அவன் அதிரா வைச்சற்று அமைதியாக இருக்க சொல்லி விட்டு நீ போன மாசம் இவங்க இரண்டு பேர் சோதனை செஞ்சது நீ தானேயெனக் கேட்க அவள் குழப்பமாகத் தெரிய வில்லையெனக் கூறினால் அன்று இவர்கள்போல் பலரை அவள் சோதனை செய்தால் , வர்மா அன்னைக்கு என்ன ஆச்சு எதுக்கு அத்தனை சோதனையெனக் கேக்க அதற்க்கு ஆதிரா அது ஒண்ணும் இல்லை வர்மா எங்களுக்கு ஒரு கால் வந்துச்சு அந்தக் கால் ஒரு பொண்ணு கிட்ட இருந்து அந்தக்கால் ஒரு தகவல் கொடுத்தது அதில அந்தப் பொண்ணு சில பசங்க வெள்ளை கலர் பொடியை மூக்கில் வச்சு இழுக்காங்க என வும் இழுத்தவுடன் போதை தலைக்கு ஏரிய மாதிரி இருந்தாங்க என அந்தப் பெண் கூறியதாக அவள் கூற அந்தப் பொண்ணு பெயர் என்ன எனக் கேட்க அவள் சற்று யோசித்து விட்டுக் கீதா எனக் கூறினால் இப்போது வர்மா எல்லாம் புரிந்தது போலத் தலை அசைத்தான் அந்த நம்பர் எனக்கு வேணும் என வர்மா கூற கொஞ்ச நேரம் கொடு நான் எங்க ஆபீஸ் லச்சொல்லி எடுத்துத் தாரேன் எனக் கூறினான் ஆதிரா கீதா என்னும் பெயரைக் கூற சுரேஷ் அதிர்ச்சி அடைந்தான் , அன்னைக்கு யாரையும் அரெஸ்ட் செஞ்சாங்களா எனக் கேட்க ஆமா தச்சநல்லூர் ஏரியா பசங்க தென்காசி ரோடு பக்கம் இருக்கிற பசங்க என ஒரு 10 பேர் இதுல சிக்கி இருக்காங்க எல்லோரும் இப்போ ஜெயில தான் இருக்காங்க எனக் கூறினால் , இவை எல்லாம் எதற்க்கு என ஆதிரா கேட்க அந்தக் கீதா எங்க காலேஜ் தான் அவா அந்தக் கும்பல் சேர்ந்த ஆள் தான் அவளும்  ஒரு ஸ்பை தானெனக் கூறினான் , ஆதிரா நான் எங்க தாத்தா வைப்பார்க்கப் போறேன் நீ அந்த நம்பரை சதீஷ் சுரேஷ் கிட்ட கொடு அவங்க தேடட்டும் சரியா கதிர் ஆதிரா ரெண்டு பேரும் கொஞ்ச ஜாக்கிரதையா இருங்க சரியா இங்க என்ன நடக்கு எல்லாமே கண்காணிக்க ஏற்பாடு பண்ணுங்க ரம்யா அவங்க மாமா வருவாங்க அவர் கிட்ட எங்க லவ் தெரிஞ்சு போச்சு அது நாள ரெண்டு பேரையும் பிரிச்சு விட்டாங்க எனக் கூற சொல்லி இருக்கேன் ரம்யா அதை நீயும் மெயின்டய்ன் பன்னிக்கோ சரியா நான் ஒரு வாரத்துல வந்துருவேன் , முக்கியமா சுரேஷ் நியாபகம் வச்சுக்கோ எனக் கூறி விட்டு அவன் பைக்கை எடுக்கச் செல்ல ரம்யா அவனைப் பின்னாடி வந்து அனைத்து கொண்டால் ,  வர்மா அவளைக் கட்டிடி பிடித்து எதற்க்கும் கவலை பட வேண்டாம் நாம எல்லோரும் போராளிங்க ஆதிரா உன்னோட சேர்த்து நம்ம கூட்டம் ல மூணு பொண்ணுங்க சரியா கொஞ்ச நாள் ல இன்னும் சிலர் வருவாங்க அதற்க்கு எல்லாமே ஏற்பாடு பண்ணிட்டு தான் வருவேன் நான் இப்போ கிளம்புறேன் எனக் கூறி விட்டுக் கிளம்பி விட்டான் வர்மா , ஆதிரா ரம்யா அருகில் வந்து கதிரை அழைத்துக் கீதா பற்றிய எல்லாம் எனக்குத் தெரியணும் எனக் கூறி விட்டு அண்ணியென ரம்யா வை அழைத்தால் நீங்க எதற்க்கும் கவலை பட வேண்டாமெனக் கூறினால் சிவா அவர்களை நோக்கி ஓடி வந்தான் , அவனைக் கண்ட கதிர் என்ன ஆச்சு எனக் கேட்கக வர்மா சொன்னதை நான் தேடிட்டு இருந்தேன் அங்க எனக்குச் சில விஷயம் தெரிய வருது நீங்க எல்லோரும் வந்து பாருங்க எனக் கூற அதுல ஒரு பேஜ் ஓபன் செஞ்சான் அதுல ஒரு வெப்சைட் மாதிரி இருக்க அதில் பலர் டேட்டா ஃப்ரீ பிரிமியம் என இருக்க அதில் பலர் டேட்டா இருக்க அதைக் கண்டு ஆதிரா திகைத்துப் போய் இருந்தால் அதைக் கண்ட கதிர் இது என்ன எனக் கேட்கச் சிவா அதற்க்கு கதிர் இது டார்க் வெப் டா இதுல இருக்கிற எல்லா டேட்டா வும் யாரோ அப்லோட் செஞ்சி இருக்காங்க இருந்து பொண்ணுங்க மற்றும் சின்னக் குழந்தைங்க டேட்டா அதிகமா பதிவிறக்கம் செஞ்சி இருக்காங்க அதும் காசு கெட்டி இதை எல்லாம் வாங்கி இருக்காங்க இந்த வெப்சைட் பற்றி எதும் என்னால கண்டு பிடிக்க முடியைல்லையெனக் கூற சதீஷ் அதைப் பார்த்து இது விக்கி உருவாகின வெப்சைட் டா எனச் சுரேஷ் யைப்பார்த்துக் கூறினான் , என்ன டாச்சொல்லுற எனச் சுரேஷ் பார்க்க அவனுக்கு அதைக் கண்ட வுடன் தெளிவாகத் தெரிய வந்தது இதற்க்கு பின்னால் அந்தக் கிஷோர் அவன் மகன் விக்கி இருவரும் தான் இருக்கிறார்கள் என . அடுத்து என்ன நடக்கும் 
© அருள்மொழி வேந்தன்