...

6 views

இந்த உறவின் பெயரென்ன
நாள் செல்லச் செல்ல தான் தெரிந்தது.. காதல் எனும் மயக்கத்தில் தவறான குழியில் விழுந்து விட்டால் என. யாரைத்தான் இந்த காதல் யோசிக்க வச்சிருக்கு?
அவன் தவறான விதத்தில தான் பேசுறான் என தெரிஞ்சதும்,அவளோட மனசுல ஒரு ஆழ்ந்த எண்ணம் தோனுச்சு.. அவன் எப்போதும் என்னவன்னு.. ஆமா, அவள் அவன பத்தி முழுசா தெரிஞ்சுக்க நினைத்தால்.. அதனால ஒவ்வொரு விசயத்திலும் அவனோட முடிவுக்காக கூர்ந்து கவனிக்க தொடங்கினால்.. அவனோட தவறுகள் அனைத்தும் அவளுக்கு தெரிய வந்துச்சு. என்ன எல்லா தவறுகள் செஞ்சிருக்கீங்க னு எனக்கு தெரியும் னு அவனுக்க புரிய வச்ச பின் இன்னும் அதிகமா அவன காதலிக்க ஆரம்பிச்சா..
continue..