என் காதலோடு....
நான் நிற்பது
போலத் தான்
எனக்கு
தெரிகின்றது
ஆனால்
பயணப்பட்டு
கொண்டு தான்
இருக்கின்றேன்
காலத்தோடு....
ஓராயிரம் காட்சிகள்
நினைவுகளில்
இருந்தும் உன்னை
மட்டும் முன்னிருத்தி
எழுத தொடங்கிவிடுகிறது
என் விரல்கள்
என்னை
கொல்ல கூர்
தீட்டப்படுகிறது
அவள் கண்கள்
பென்சிலால்
❤️🌿 காலம்
என்பது...🌿❤️
❤️🌿 கண்ணீரை
மட்டுமல்ல...🌿❤️
❤️🌿காயங்களையும்
மாற்றும் 🌿❤️
❤️🌿கேள்விகளை
மட்டுமல்ல..🌿❤️
❤️🌿 பதில்களையும்
மாற்றுவது 🌿❤️
❤️🌿 காலம்
தான்.....🌿❤️
கதை கேட்ட
பின்புதான்
தூக்கம் வரும் என்ற
பழக்கம் மாறவே இல்லை
அன்று அன்னையிடம்
இன்று அன்பானவளிடம்
நீ தெளிவாகத்
தான் உரையாடி
கொண்டிருக்கிறாய்
நான் தான்
உளறிக் கொண்டிருக்கிறேன்
மனதுக்குள் உன்னோடு
காதலில்....
கோப பார்வையில்
கொள்ளை அழகு
கொஞ்சி பேசும்
உன் இதழ்கள் அழகு
காற்றில் ஆடும்
உன் கூந்தலின் அசைவு அழகு
மீன் போன்ற உன் கண்கள் அழகு
கவிதையாய் வரும்
உன் மொழி அழகு
சேலையில் உன் நடை அழகு
செவி ஒரம் குலுங்கும்
உன் ஜிமிக்கி அழகு
நீ பிறந்ததாளே இந்த பூமி அழகு
தேவதையே நீ கொள்ளை அழகு
உன் பார்வைப்பட்டால்
நானும் அழகு....
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
*_☘️இது தான் நான் கடந்து வந்த பாதை...._*
*_☘️யாருக்கும் உன் கண்ணீர் தெரியாது...._*
*_☘️யாருக்கும் உன் வருத்தம் தெரியாது...._*
*_☘️யாருக்கும் உன் வலிகள் தெரியாது...._*
*_☘️அதனால் நீ யாரையும் எதிர்பார்க்காதே...._*
*_☘️உன்னை நீயே உயர்த்திக் கொள்...._*
போலத் தான்
எனக்கு
தெரிகின்றது
ஆனால்
பயணப்பட்டு
கொண்டு தான்
இருக்கின்றேன்
காலத்தோடு....
ஓராயிரம் காட்சிகள்
நினைவுகளில்
இருந்தும் உன்னை
மட்டும் முன்னிருத்தி
எழுத தொடங்கிவிடுகிறது
என் விரல்கள்
என்னை
கொல்ல கூர்
தீட்டப்படுகிறது
அவள் கண்கள்
பென்சிலால்
❤️🌿 காலம்
என்பது...🌿❤️
❤️🌿 கண்ணீரை
மட்டுமல்ல...🌿❤️
❤️🌿காயங்களையும்
மாற்றும் 🌿❤️
❤️🌿கேள்விகளை
மட்டுமல்ல..🌿❤️
❤️🌿 பதில்களையும்
மாற்றுவது 🌿❤️
❤️🌿 காலம்
தான்.....🌿❤️
கதை கேட்ட
பின்புதான்
தூக்கம் வரும் என்ற
பழக்கம் மாறவே இல்லை
அன்று அன்னையிடம்
இன்று அன்பானவளிடம்
நீ தெளிவாகத்
தான் உரையாடி
கொண்டிருக்கிறாய்
நான் தான்
உளறிக் கொண்டிருக்கிறேன்
மனதுக்குள் உன்னோடு
காதலில்....
கோப பார்வையில்
கொள்ளை அழகு
கொஞ்சி பேசும்
உன் இதழ்கள் அழகு
காற்றில் ஆடும்
உன் கூந்தலின் அசைவு அழகு
மீன் போன்ற உன் கண்கள் அழகு
கவிதையாய் வரும்
உன் மொழி அழகு
சேலையில் உன் நடை அழகு
செவி ஒரம் குலுங்கும்
உன் ஜிமிக்கி அழகு
நீ பிறந்ததாளே இந்த பூமி அழகு
தேவதையே நீ கொள்ளை அழகு
உன் பார்வைப்பட்டால்
நானும் அழகு....
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
*_☘️இது தான் நான் கடந்து வந்த பாதை...._*
*_☘️யாருக்கும் உன் கண்ணீர் தெரியாது...._*
*_☘️யாருக்கும் உன் வருத்தம் தெரியாது...._*
*_☘️யாருக்கும் உன் வலிகள் தெரியாது...._*
*_☘️அதனால் நீ யாரையும் எதிர்பார்க்காதே...._*
*_☘️உன்னை நீயே உயர்த்திக் கொள்...._*