...

6 views

அரசி சாராவின் காதல்
ஒரு ஊருக்கே ராஜாவாக இருந்தார்,
அக்பர் பாய் அவருக்கு பிறந்த மகள் தான்,
அரசி சாரா அந்த ஊருக்கே அரசி இவள்தான் !
அக்பர் பாய்யின் ஒரே மகள் இவள் !
அரசியாகவும் செல்லமாகவும் வளர்ந்தவள் !
அவளது அழகிற்கு பல ஊர் களில் இருந்து !பல ராஜாக்களின் மகன்கள் வரம் கேட்டு வருவார்கள் !அந்த அளவிற்கு அரசி சாராவின் அழகு பிரம்மித்தது பார்பவர்களுக்கே !
அந்த அரசி சாரா
எப்பொழுதும் தனது அரண்மையில் தனது பணி பெண்களுடன் துள்ளி குதித்து கொண்டே இருப்பவள் !
அவளது சிரிப்பு சப்தம் அந்த அரண்மை முழுக்க கேட்டு கொண்டேதான் இருக்கும் !
ராஜாவுக்கும் அதுதான் ஆனந்தம் ! சாரா அரசிக்கு ஒரு வீர ஆண் மகனைத்தான் திருமணம் முடித்து வைக்க வேண்டும் என்று ராஜாவின் எண்ணம் ஒரு ராஜாவின் மகனாகவும் கூட இருக்க வேண்டும் என்பதுதான் !

-------sabee-----