2.இந்த உறவின் பெயர் என்ன
... continue
தவறு செய்யாத மனுசங்க யார்தான் இருக்காங்க! அது தவறானது என சுட்டிக்காட்டி திருத்துவதில் தான் நம்ம அவங்க மேல வச்சிருக்க பாசம் இருக்கு.. அவளும் அதத்தானுங்க செய்தால்.. எல்லோரும் வாழ்க்கைல எதாச்சு ஒரு விசயத்த நோக்கி ஓடும் போது அவன் மத்தவங்கள வேடிக்கை மட்டும் பார்த்துக்கிட்டு இருந்தான்.. அவன் வாழ்க்கைய ஒரு அர்த்தமுள்ள பாதையை நோக்கி திசைதிருப்பிய பின் இருவருடைய வாழ்வும் சந்தோசமா போயிட்டு இருந்துச்சுங்க..
தவறு செய்யாத மனுசங்க யார்தான் இருக்காங்க! அது தவறானது என சுட்டிக்காட்டி திருத்துவதில் தான் நம்ம அவங்க மேல வச்சிருக்க பாசம் இருக்கு.. அவளும் அதத்தானுங்க செய்தால்.. எல்லோரும் வாழ்க்கைல எதாச்சு ஒரு விசயத்த நோக்கி ஓடும் போது அவன் மத்தவங்கள வேடிக்கை மட்டும் பார்த்துக்கிட்டு இருந்தான்.. அவன் வாழ்க்கைய ஒரு அர்த்தமுள்ள பாதையை நோக்கி திசைதிருப்பிய பின் இருவருடைய வாழ்வும் சந்தோசமா போயிட்டு இருந்துச்சுங்க..