...

6 views

👇 ( பேணாமையால் பேய்க்கனவு ) 👹

இரத்தம் உறையும்
இரவொன்று
அன்றோ அவள்
என்னருகில்
எனக்கு மிகவும்
அருகில்
இருள் கலந்த
கருமையில்
மிரட்டிடும் உருவமாய்
நின்றாள்

நொடிக்கு நொடி
சவ்வாது கலந்த
ரோஜாவின் நெடியும்
சந்தனம் கலந்த
சவ ஊர்வலத்தின்
ஊதுவத்தி வாசமும்
அறையெங்கும்
அடங்காமல் வீசியது

சிமிட்டாத கண்களோ
கத்தி முனைபோல்
பயமுறுத்தி பதறவைத்தது

மூன்று மணி
நள்ளிரவு
அவள் ஆவேசமாய்
ஓடுகிறாள்
எதை எதையோ
தேடுகிறாள்
தரையில் தேடியது
போதாதென்று
மதில் சுவரில்
ஏறித் தாவுகிறாள்

இருள்தரும் கலவரமோ
இதுவென எண்ணுகையில்
இடிவிழுந்ததுபோல் ...