நளினம்
விடியாத இரவொன்று வேண்டும்
அதில் நீ வீசிடும் சுவாச காற்றில் குளிர் காய்ந்திட வேண்டும்
ஆனந்த தாண்டவம் ஆடிட வேண்டும்
அதில் உன் நளினங்களில்
நனைந்திட வேண்டும்
அதிகாலை வேளையிலும்
அவஸ்தையாக உன்
மீசை கம்பிகள் தீண்ட
இதழ் முத்தம் வேண்டும்
அதில் நீ வீசிடும் சுவாச காற்றில் குளிர் காய்ந்திட வேண்டும்
ஆனந்த தாண்டவம் ஆடிட வேண்டும்
அதில் உன் நளினங்களில்
நனைந்திட வேண்டும்
அதிகாலை வேளையிலும்
அவஸ்தையாக உன்
மீசை கம்பிகள் தீண்ட
இதழ் முத்தம் வேண்டும்