...

8 Reads

#பிரியாதிவாகர்.. என்னவனே.. ஆம் என் வாழ்வின் பாதியில் வந்து என் மறு பாதி வாழ்வானாய்.. கண்டிப்பில் தந்தையாக, அன்பில் தாயாக, ஆலோசனையில் உற்ற நண்பனாக, ஆத்திரத்தில் என் மகனாக.. உன்னை பெற்ற தாய் வரம் வாங்கி தான் வந்தாலோ, என்னவோ!
என் யாதுமானவனே உன்னை பெற நானும் சென்ற ஜென்மத்தில் தவம் செய்தேன் போல!