Akka makale......
ஐயா!
என் கால்கள் தரையில் இல்லை...
நான் கொண்ட அன்பிற்கு - அந்த்
வானம் கூட இல்லை எல்லை...
காற்றில் பறப்பேன்,
கவலைகள் மறப்பேன்,
கண்டபடி சிரிப்பேன் - இது
காதல் தந்த புதையல்!
எப்போது வருமிந்த விடியல்?
உன் மேல் கொண்ட ஆசை-அது
ஒருபோதும் குறைவதில்லை...
உறங்கும் போதும் உன் நினைவுகள் மறைவதில்லை...
உன்னை விட்டுப் போக,
என்னால்,
ஒரு நாளும் ஆகாது....
உன்னைச் சேராமல்,
இந்த உயிர் சாகாது...
வருவேன் நான் உனக்காக எங்கு வேணாலும்,
கோவபடமாட்டேன் நீ என்ன சொன்னாலும்...
கவலை வேண்டாம் என் அக்கா மகளே...
கட்டுவேன் தாலி நான் உனக்கு மஞ்சள் கயித்திலே...
உயிரை உனக்கு உயில் எழுதி வைக்கிறேன்...
எப்போதும்,
உனக்கு பலமா நான் நிற்கிறேன்...
நம்பி நீ வாடா இந்த மாமன...
நீ மட்டும் இருந்தால் போதும்
ஜெயித்திடுவே நானும் அந்த எமன....
என் கால்கள் தரையில் இல்லை...
நான் கொண்ட அன்பிற்கு - அந்த்
வானம் கூட இல்லை எல்லை...
காற்றில் பறப்பேன்,
கவலைகள் மறப்பேன்,
கண்டபடி சிரிப்பேன் - இது
காதல் தந்த புதையல்!
எப்போது வருமிந்த விடியல்?
உன் மேல் கொண்ட ஆசை-அது
ஒருபோதும் குறைவதில்லை...
உறங்கும் போதும் உன் நினைவுகள் மறைவதில்லை...
உன்னை விட்டுப் போக,
என்னால்,
ஒரு நாளும் ஆகாது....
உன்னைச் சேராமல்,
இந்த உயிர் சாகாது...
வருவேன் நான் உனக்காக எங்கு வேணாலும்,
கோவபடமாட்டேன் நீ என்ன சொன்னாலும்...
கவலை வேண்டாம் என் அக்கா மகளே...
கட்டுவேன் தாலி நான் உனக்கு மஞ்சள் கயித்திலே...
உயிரை உனக்கு உயில் எழுதி வைக்கிறேன்...
எப்போதும்,
உனக்கு பலமா நான் நிற்கிறேன்...
நம்பி நீ வாடா இந்த மாமன...
நீ மட்டும் இருந்தால் போதும்
ஜெயித்திடுவே நானும் அந்த எமன....