...

3 views

WOMEN'S DAY SPECIAL
" அன்னையின் கருவை குளிரவைத்த பனி மலரே!!
வெளியில் வரும் முன் அன்னைக்கு வலி கொடுத்தாய்!!
பின் உன்னை சிற்பமாய் செதிக்கிட கையில் உளி எடுத்தாய்!!
குறையில்லா உன் நெற்றியில்
பிறை நிலா தோன்றியது!!
இயற்கை அழகினை ரசிக்க உன்
முகத்தில் கயல்கள் இரண்டும் கண்களாய் மாறியது!!
செவிகளை செதுகிட இரு தோடுகள் வந்ததோ!!
பூ கரங்களில் வலையோசை
பாட்டிசைத்து சென்றதோ!!
உன் தேகத்தில் இடம் பிடிக்க
ஆடைகள் போட்டியிட்டதோ!!
கார்மேக கோதையை அலங்கரிக்க பூக்களும் அலை
மோதியதோ!!
துள்ளி விளையாடும் கால்களில் தங்ககொலுசும்
கவிபாடியதோ!!
துன்பம் இரு கண்களால்
திரை போட்டாலும்!!
அதை உரைய வைக்கும் பனி
பின்பம் நீயோ!!

அனைவர்க்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!!

கவிஞர் வேல்.