...

4 views

இருளின், தேவதை!
#WritcoPoemPrompt37
இரவின் அமைதியான பகுதியில்,
இருளுக்கும் ஒளிக்கும் நடுவே நீ அலையும்போது,
கனவுகளில் மிதக்க முடியுமா என்று யோசிக்கிறேன்,
அவை அலறலாக மாறாது என்ற நம்பிக்கையில்...

ஒளியில் தெரிவது மட்டும் தான் தேவதையா? இல்லை, நீ அந்த இருளின் தோன்றும், தேவதை.

பகளுக்கொரு கதிரவன் போல், இருளுக்கு ஓர், நிழலவன்.

பலரும் ஒளியை நாட, தனிமையில் உள்ள சிலரும், உன்னையே, நாடுகின்றனர்.

ஒளி நிறைந்த உள்ளங்களுக்கு, நீ இறையின், சேய். அரண்டவன் கண்ணுக்கு, நீயே பேய்.👻👿😇
© All Rights Reserved