...

4 views

மௌனத்தின் ஓசை!
#WritcoPoemPrompt79
ஒருவரிடமிருந்து நீங்கள் எந்தளவுக்கு பதிலளிக்க விரும்புகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் அமைதியாக இருப்பார்கள். அதைப் பற்றி ஒரு கவிதை எழுதுங்கள்.

ஒரு மணி நேரம் ஆனது, உனக்காக நான், காத்திருந்து.

பதில் இல்லை, உன்னிடம் இருந்து. இருப்பினும், ஏனோ காத்திருக்கிறேன், என்னையும் மறந்து. வர மாட்டாயா? உன் வீன் பிடிவாதத்தை,உடனே துறந்து.

உன்னை காண்பதே என் வாடிய கண்களுக்கு, விருந்து. நீயே என் தனிமையை போக்கும் மருந்து.

உணர்ந்து கொண்டேன், என்னை விட்டு நீ விலகுகிராய் என்று.

உன்னிடம் கேட்க கேள்விகள் ஆயிரம் இருந்தாலும், அவை அனைத்தையும் மறைத்து, கேட்க நினைக்கிறேன், ஒன்றே ஒன்று.

பிரிகிராய் என்று தெரிந்தும், உன்னை ஒரு முறையாவது காண துடிக்கும் என்னை போல், என்றாவது ஓர் நாள், என் நினைவு வந்து, நீயும், என்னை காண துடிப்பாயா என்று?
© All Rights Reserved