...

4 views

மழைத்துளி
மழைத்துளி மண்ணைத் தொட்டால்
என்னுள் ஆனந்தம் மழையில் நனைந்திட
அவன் என்னுள் வந்த பின்னே மழைத்தூரலில் நனைய துடிக்கும் மனதை கடிவாளமிட்டு பிடிக்கிறேன்
அவனுக்கு தெரிந்தால் அவன் உதிர்க்கும் வார்த்தைகளை கேக்க இயலாது என்று....
மழைத்துளி எனக்கு அதிகம் வலி தரும் என்பதால் என்மேல் கொண்ட நேசத்தால் அவன் வீசும் வார்த்தைகள் என் இதழின் ஓரம் புன்னகையாய் மலர்கிறது.... அவனுக்காக அனைத்தும் விட துடிக்கும் நான் மழையின் மீது கொண்ட ஆசையும் விடுகிறேன்...
© All Rights Reserved