என் கிறுக்கல்...
என்...
கிறுக்கல்களுக்கு தேவை
தனிமையும்
உன் நினைவுகளும் ...
எழுத்துக்களுக்கு தேவை
வெறுமையும்
வறுமையும்...
கவிதைகளுக்கு தேவை
கண்ணாடி வளவிச்சத்தமும்
ரப்பர் வளையலின் மௌனமும்...
மனதின் தேவை
ஒரு தேநீரும்
உன்னுடனான உரையாடலும்...
காலம் கடக்க தேவை
ஊடலும்
கூடலும்...
© Rathna
கிறுக்கல்களுக்கு தேவை
தனிமையும்
உன் நினைவுகளும் ...
எழுத்துக்களுக்கு தேவை
வெறுமையும்
வறுமையும்...
கவிதைகளுக்கு தேவை
கண்ணாடி வளவிச்சத்தமும்
ரப்பர் வளையலின் மௌனமும்...
மனதின் தேவை
ஒரு தேநீரும்
உன்னுடனான உரையாடலும்...
காலம் கடக்க தேவை
ஊடலும்
கூடலும்...
© Rathna