![...](https://api.writco.in/assets/images/post/default/story-poem/normal/HUMOR A.webp)
5 views
வாழ்க்கை ஒரு முறையே
உயிர் என்னும் பூவை இறைவன் பறித்த பிறகு
நீ வாழ்ந்த வாழ்வின் வாசனையான நாட்களை மற்றவர்கள் இரசிப்பதும்
நாற்றத்தை தரும் வேதனையான நாட்களில் இறப்பதும்
இன்று நீ மற்றவர்கள் மனதில் விதைக்கும் விதையை பொருத்து அமையும்....
© lavanya lavanya
நீ வாழ்ந்த வாழ்வின் வாசனையான நாட்களை மற்றவர்கள் இரசிப்பதும்
நாற்றத்தை தரும் வேதனையான நாட்களில் இறப்பதும்
இன்று நீ மற்றவர்கள் மனதில் விதைக்கும் விதையை பொருத்து அமையும்....
© lavanya lavanya
Related Stories
5 Likes
0
Comments
5 Likes
0
Comments