...

7 views

பாரிலென்
பாரிலென் பந்தயம் முடியும் போது
மண்ணிலென் தலை சாயும்போது
பரம ஏணி நான் ஏறிடுவேன்
பரிசத்தர் இயேசு முன் நின்றிடுவேன்

என் ஜீவ கால ஓட்டத்தை
முடித்து ஜெயங்கொள்ளும்போது
என் தேவனேரி ஏற்றுக் கொள்ளும்
என்றென் ஆத்மா கூறும்போது
இயேசு என்னை ஏற்றுக் கொள்வார்
அவரோடு நானும் சேர்ந்திடுவேன்


நான் மரிக்கும் முன் மரித்தோரெல்லாம்
கரமசைத்தென்னை
அழைத்திடுவார்
என் இயேசு செய்த இரட்சிப்பையே
துதித்து அவரை வணங்கும் போது
காணாத சந்தோஷம் அன்று காண்பேன்
கண்டு என் இயேசுவை பணிந்து கொள்வேன்

© gladis