...

7 views

வாழ்வின் சுழற்சியில்...
காய்த்த மரத்திற்கு தான் கல்லடி ...என்பது மொழியாம்
எனினும்... அதனை
மனம் தானே ஏற்க மறுக்கிறது ...


கருகும் பூக்களும்
சருகாகும் இலைகள்
எல்லாம் ... என்றும்
பூமிக்கே சொந்தமாகும் .


© All Rights Reserved