...

4 views

கதிரவனின் வருகை
தேசத்தில்
கள்வன் அவன் உறைந்திருக்க,
கை சேரும் வேளைக்காக காலம் கூட காத்திருக்க,
இரவின் இருள் விடியாதோ!
இவள் விழியிரண்டும் உறங்காதோ!!
இவர்கள் கைசேரும் நேரம் தான்
கதிரவன் வந்து பிறப்பானோ;
இல்லை,
கதிரவன் வந்து பிறந்தால் தான்
இவர்கள் கைசேருமோ!!!