9 views
பூ வனம் புது மணம்
#PoetryChallenge
புலரும் பொழுதில்
நாசியில் மணத்திடும்
நாவில் ருசித்திடும்
இனியதொரு பானம்!
புது மலர் சிலிர்த்திட
பூ மகள் ஜொலித்திட
பூந்தூரலாக பொழிந்திடும்
பனி ;மலர் வனம் குளித்திட
மகிழ்ந்து மனம் பாடிடும்
சிந்து; நேரமும் விரைந்திடும்
நெஞ்சமும் நிறைந்திடும்!
எண்ணங்கள் வரைந்திடும்
கவிதை வரிகள் இயற்கை
அன்னையின் எழில் உருவம்
கண்டு பொங்கிடும் புதுப் புனல் என்றே!
புலரும் பொழுதில்
நாசியில் மணத்திடும்
நாவில் ருசித்திடும்
இனியதொரு பானம்!
புது மலர் சிலிர்த்திட
பூ மகள் ஜொலித்திட
பூந்தூரலாக பொழிந்திடும்
பனி ;மலர் வனம் குளித்திட
மகிழ்ந்து மனம் பாடிடும்
சிந்து; நேரமும் விரைந்திடும்
நெஞ்சமும் நிறைந்திடும்!
எண்ணங்கள் வரைந்திடும்
கவிதை வரிகள் இயற்கை
அன்னையின் எழில் உருவம்
கண்டு பொங்கிடும் புதுப் புனல் என்றே!
Related Stories
11 Likes
3
Comments
11 Likes
3
Comments