...

7 views

கவிதை வீதி...
வழி கிடைக்கும் போது
பயணிக்க தயங்கும் வெறி...
வலியோடு பயணிக்கும் போது பதுங்கி...போய்விடுகிறது...
வீழ்ந்து விடாதே...பயணம் உனதே....
வரும் நாட்களில் வரமாய் வரும்

வசந்தமாய் வாழ வழி வகுக்கும்....


துணிவுடன் கடந்து செல்...
வழி உள்ளது உனக்காகவே...

போராடிட வேண்டும் வாழ்வு வளம்பெற


தீரா துயரம் நீங்கி விடும்....
ஓர் நாள்...,.


நீண்ட பயணம்....
நிமிர்ந்து நிற்கும் வரை தான்...


மறவாத நன்றியும்...
அன்பு கொண்ட இதயமும்

பாதையை நிலை தடுமாற விடாது.....


கதவு எனும் கண்களை...

திறக்க விடு

மனம் எனும் கால்களை

நடக்க விடு....

பாதை சிறக்கும்....