...

4 views

மழை
" யார் நீ? "
வான்மகனின்
காதலியா? (அ)
மேகமகளின்
தோழியா? (அ)
பூமியின்
செல்ல மகளா? (அ)
பூக்களின்
வாசமா? (அ)
மண்ணின்
சுவாசமா? (அ)
நீல கடலின்
போர்வையா? (அ)
நதிகளின்
கால்கலா? (அ)
காற்றின்
இசையா?(அ)
குயிலின்
ஓசையா?(அ)
கருமையின்
சின்னமா? (அ)
வானவில்லின்
வண்ணமா?
இதில் நீ யாராக
இருந்தாலும்
சரி!!
நீ விண் விட்டு
மண் வந்தால்
உன்னை ரசித்துகொண்டே
இருப்பேன்!!
உன் பூ துளிகளிள்
என்னை தொட
நான் சிலிர்கிறேன்
என் கவன் கரங்களால்!!
உன்னை தொட
நீ சினுங்குகிறாய்
ஏனோ!!

(கவிஞர்) வேல்.