...

2 views

அப்துல் கலாம்
தலைமகனே எங்கள் தமிழ் மகனே
இந்தியாவின் விடிவெள்ளியே தெற்கே பிறந்து வடக்கை வென்றவரே
உன் இதயம் நின்று விட்டாலும்
துடித்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான இதயத்தில் நீ இன்னும் துடித்துக் கொண்டுதான் இருக்கிறாய்
நீ தூக்கம் இன்றி உழைத்து
இன்று பல தூக்கத்தை திருடி சென்று
அமைதியாக தூங்கிக் கொண்டிருக்கிறாய் கல்லறையில்
உன் புகழ் கொடையில் தோன்றும் கானல் நீர் போன்றதல்ல
எந்த நிலையிலும் மாறாத கடல் நீர் போன்றது
சங்கு சுட்டாலும் தண்நிரம் மாறுவதில்லை நீ இரந்தாலும் உன் புகழ் மறைவதில்லை
முக்கடலும் முத்தமிழும் என்றும் உன் புகழ் பாடும்