...

8 views

நினைத்தேன் உன்னை.....
நி என் அருகில் இல்லாத இத்தருணத்தை நினைக்கும்போது அன்று உன் அருகில் வர துடித்த இந்த இதயத்தை பார்த்து உன் இரு விழிகள் பேசியதே .......அது வார்த்தை அல்ல கவிதையும் அல்ல , ஒரு சிறு புன்னகைச் சிரிப்பு மட்டுமே ஆனால் அது ஆயிரம் வினாக்களின் ஓரே நிமிட விடையானது. அந்த ஒர் சிறிய பார்வைக்காக இன்றும் துடிக்கும் இந்த இதையத்தை அனைத்து ஆசை இதல் முத்தங்களை பெற........உன் சுவாச காற்றாக அலைகிறேன்.
© NITHI