முத்தமிடும் போழுதெல்லாம்...
பொய் கோபத்துடன் அவள் சொல்வாள் தினமும், " போடா நான் உனக்கு எவ்வளவு கொடுத்தாலும் பத்துவதே இல்லை " .
அதற்கு அவன், " சொல்வான் என்ன செய்ய, உன் தேன் சிந்தும் தித்திக்கும் இதழ்கள் திகட்டுவதே இல்லை எனக்கு " என்று.
© Kannan
அதற்கு அவன், " சொல்வான் என்ன செய்ய, உன் தேன் சிந்தும் தித்திக்கும் இதழ்கள் திகட்டுவதே இல்லை எனக்கு " என்று.
© Kannan