...

24 views

கூடல் பொழுது
இலவம் பஞ்சு மரத்தினிலே இலகுவாக பஞ்செடுத்து,
பஞ்சுக்கே வலிக்காம பக்குவமா மூட்ட கட்டி,
பூ போட்ட சேலை ஒன்னு பகட்டாக அதுக்குடுத்தி,
பட்டு பஞ்சு மெத்தையிலே தலையணையாய் படுக்க வச்சு,
மதுரைக்கே அரசியாம் மணக்கும் குண்டு மல்லியாம்,
மார்கழியில் பறித்ததாம் மாமனுக்கும் பிடித்ததாம்,
கைநிறைய அதையெடுத்து கட்டில் மீது தூவி விட்டு,
தொட்டில் ஒன்று அதில் பிறக்க தோற்றுவித்த மெத்தையாம்.

to read the rest read it @karayum_varigal on Instagram.

#Writco #Writcoapp #Writers #kavithai #love&love #love #romance #erotic
#tamilkavithai #tamil