...

3 views

விஜயகாந்த்
வாரி வழங்கும் வள்ளலே
தர்ம தாயின் பிள்ளையே
பாரி போன்ற வள்ளலே
மதுரை பெற்ற செல்வமே..❤️

கண்ணீர் துடைத்தவனே
கவலை களைத்தவனே
கொடை கொடுத்தவனே
அதர்மம் அறுத்தவனே......✨

மாசில்லா தூய மணியே
பசி போக்கிய கனியே
தீர்த்தாய் பல பினியே
இன்று நடந்தாய் தனியே.....💔

சென்றாய் எங்கோ நல்லவனே
கள்ளம் இல்லா உள்ளம் கொண்டவனே
உணர வைத்தாய் இந்த வரிகளை என்னவனே
அந்த வானத்த போல மனம் படச்ச மன்னவனே.......😌

© Siva