உன் நான்?
அனைவரும் மறுத்தாரே!
அனைவரும் மறுத்தாரே!
இருப்பினும் ......
இந்த கரும்பீடத்தை;
உன் கரங்களால் பற்றி கொண்டவளே!
உன் ஈர்ப்பு விழியால் அனைத்தவளே!
இரும்பிற்கு போட்டி தருமளவிற்கு.…
உன் மனம் இருப்பினும்
உன் பூ மனதால் எனக்கு அன்பு ஊட்டியவளே!
உன் இடுப்பு இருக்கையில் அமரச்செய்தவளே
"துன்பத்தில் என் கண்களில் அருவி ஓடும் முன்பே.......
உன் கண்களில் கடலை மறைத்தவளே".….!
என்னவளுக்கு நன்றி சொல்லும் நாள் இதுவோ?
நீ பிடித்த அன்பு பிடிப்பில் தழும்பு என்றும் நிறைந்திருக்க என்னூள் என்றும் நினைத்திருப்பாயாக................
-உன் நான்♥️
அனைவரும் மறுத்தாரே!
இருப்பினும் ......
இந்த கரும்பீடத்தை;
உன் கரங்களால் பற்றி கொண்டவளே!
உன் ஈர்ப்பு விழியால் அனைத்தவளே!
இரும்பிற்கு போட்டி தருமளவிற்கு.…
உன் மனம் இருப்பினும்
உன் பூ மனதால் எனக்கு அன்பு ஊட்டியவளே!
உன் இடுப்பு இருக்கையில் அமரச்செய்தவளே
"துன்பத்தில் என் கண்களில் அருவி ஓடும் முன்பே.......
உன் கண்களில் கடலை மறைத்தவளே".….!
என்னவளுக்கு நன்றி சொல்லும் நாள் இதுவோ?
நீ பிடித்த அன்பு பிடிப்பில் தழும்பு என்றும் நிறைந்திருக்க என்னூள் என்றும் நினைத்திருப்பாயாக................
-உன் நான்♥️