...

8 views

கற்ற கல்வியோ 💔வலியை மட்டும் விட்டு சென்றது 💯
புத்தகமாய் தோன்றினாய் 📘புரிவதற்காக திறந்தேன் 📖புரிந்துகொண்டேன் சிலவரியை 💗புரியாமல் தவித்தேன் சிலவரியை 🖤ஏழ்மையின் வலியால் தொடர முடியாது மூடினேன் புத்தகத்தை💔 கதையறியா கிறுக்கன் நான்🤡. கவிதைகள் மட்டுமே மிஞ்சியது 📬எஞ்சிய பதிவுகளில் பதிவானதை கொண்டு 💌
© Sudhakar Ilan