...

1 views

பிறந்தநாள்
" காலை நேர கதிரவன்
கூறினான் இந்த நாள் இனிமையாய் விடியட்டும்
என்று!!
வானத்தின் கரம் பிடித்த மேகமகள் கூறினாள்
பூ மழை பொழியட்டும்
என்று!!
வண்ண உயிர்க்கு உணவலித்திடும் சோலை கூறியது நல்ல
உணவு கிடைக்கட்டும்
என்று!!
நறுமணத்தை விரும்பும் பூக்கள் கூறியது
அனைவரும் உண்ணை நேசிக்கட்டும்
என்று!!
உயிரில் கலந்து உடன் பிறந்த நான் வாழ்த்துகிறேன் ஊரெங்கும் என் நாமம்
பேசட்டும்
என்று!!

இனிய பிறந்த நாள்
வாழ்த்துக்கள்!!

கவிஞர் (வேல்)