...

3 views

ஓர் அழகான கவிதை
ஓர் அழகான கவிதை
தன்னை தானே உற்றுப் பார்த்தது
எத்தனை வர்ணனை!
எத்தனை எதுகை!
எத்தனை மோனை!
அப்பப்பா... இவனல்லவா கவிஞன் என்று மெச்சிக் கொண்டது.
எழுதிய கவிஞன் மெல்லமாய் நகைத்தான்
தான் எழுதிய கவிதை...