...

3 views

சாலையோர தேவதை !
சாலையோர தேவதை!

அழுக்கு உடைதான்
அவள் மனதோ ?
நம் மனஅழுக்கை எடுக்கும்
அற்புதசலவை!
இருவிழியில்லா....
ஒற்றைவிழிக்கொண்ட
அற்புததேவதை அவள்!
ஒற்றை கரத்தால்..
தன் தந்தையவன் தலைக்கோதி
ஒற்றை கரத்தில்
புத்தகம் ஏந்திகற்கையில் ....
நான் மட்டும் ஆசிப்பெற்றேன்!
தாயவள் சரசுவதியிடம்! 🦋
© Nuradhaag